செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தந்தைபெரியார் 136 -ஆவது பிறந்தநாள்


''மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை?''

- கவிஞர் காசி ஆனந்தன்.
 
 
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டை சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்
பார் அவர்தாம் பெரியார்.

-புரட்சிக்கவிஞர்.

 
படம்:  tamilmeetpu.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக